ஓய்வு பெறும்போது டோனி தன்னிடம் என்ன சொன்னார்? 7 ஆண்டுகளுக்கு பின் அந்த அதிர்ச்சி தருணத்தை வெளிப்படுத்திய இஷாந்த சர்மா

டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறும்போது டோனி தன்னிடம் சொன்னதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த சர்மா வெளிப்படுத்தியுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது 100-வது டெஸ்டை விளையாடவுள்ளார். இன்று அகமாதபாத்தில் நடக்கும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி, இஷாந்த் சர்மா விளையாடும்100-வது டெஸ்ட் ஆகும். கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய மைல்கல்லை எட்டும் இஷாந்த், 2014 மெல்ர்பர்னில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது முன்னாள் கேப்டன் டோனி தனக்கு அளித்த அதிர்ச்சியை பகிர்ந்துள்ளார். 2014 … Continue reading ஓய்வு பெறும்போது டோனி தன்னிடம் என்ன சொன்னார்? 7 ஆண்டுகளுக்கு பின் அந்த அதிர்ச்சி தருணத்தை வெளிப்படுத்திய இஷாந்த சர்மா